சிவப்பாய் எரியுது மனசு - சுதந்திரம்
கனலாய் வீசுது புதுசு
கருப்பாய் போனது தேசம் - உள்ளம்
கரியாய் போனது சோகம்
சுவாசிக்கும் காற்று பிணவாடை வீசும்
நேசிக்கும் மனசில் இரத்தசுவை கூடும்
பூசிக்கும் பூக்களும் ஜாதிமணம் கமழும் -ஏனோ
வேசிக்கு மட்டும் பாரதி பொருந்தும்
சாதிகள் இல்லையடி பாப்பா!
Subscribe to:
Post Comments (Atom)
பொருந்தும்
ReplyDelete